சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு, மான்மிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த
பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா

நாள்: 5.7.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில்
வரவேற்புரை: கே.செல்வகருணாநிதி (களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக)
தலைமை: வழக்குரைஞர் ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வெ.நம்பி (மாவட்ட திமுக துணைச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இணைப்புரை: இரா.வேல்முருகன் (மாவட்ட கழக செயலாளர்)
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்
ஆகியோர் படம் திறந்து வைத்து உரை
இரா.ஆவுடையப்பன் (திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்)
இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்),
இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்)
நன்றியுரை: பெ.நம்பிராசன் (வள்ளியூர் நகரத் தலைவர்)
ஏற்பாடு திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *