தந்தை பெரியாரின் முதுபெரும் பெரியார் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா – மாவட்ட கலந்துறவாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 2.7.2024. செவ்வாய்க்கிழமை காலை 11 மணி
இடம்: பொத்தனூர் பெரியார் படிப்பகம்
தலைமை: க.குமார் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வழக்குரைஞர் இளங்கோ
(அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
பொருள்: அறக்கட்டளையின் தலைவர்
க.சண்முகம் 102ஆவது பிறந்தநாள்,
”நீட் தேர்வை ரத்து செய்க” என்று
இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர் கழகம்
– இளைஞர் அணியினரை வரவேற்பது,
குற்றாலம் பயிற்சி முகாமிற்கு மாணவர்களை
அனுப்பி வைத்தல் தொடர்பாக
மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இங்கனம்: திராவிடர் கழகம் நாமக்கல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *