கரூர் ஒன்றிய கழக சார்பில் தெருமுனை கூட்டம்

1 Min Read

 26.8.2023 சனிக்கிழமை

கரூர் (ந.பு.தவிட்டுப்பாளையம்): மாலை 5 மணி  

இடம்: டிடி குமார் நினைவு மேடை, ந.பு.தவிட்டுப்பாளையம் 

⭐தலைமை;  சு.பழனிச்சாமி (கரூர் ஒன்றிய கழகம்) 

⭐ வரவேற்புரை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழக தலைவர்) ⭐ சிறப்புரை: சே.மெ.மதிவதினி (கழக துணைப் பொதுச் செயலாளர்) ⭐ தொடக்க உரை: மு.சேகர் (மாநிலச் செயலாளர் தொழிலாளரணி, திராவிடர் கழகம்)  

⭐ விளக்கவுரை: என்.மணிராஜ் (விடுதலை வாசகர் வட்டம்), மா.கண்ணதாசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்). கடவூர் மணிமாறன் (செயலர், கரூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்டம்), அம்மா அரியநாயகம் (துணைச் செயலர், விடுதலை வாசகர் வட்டம்) 

⭐  கருத்துரை: எ.சேகர் என்கிற குணசேகரன் (தலைவர், புகலூர் நகர மன்றம் நகர திமுக செயலாளர், புஞ்சைப் புகலூர்) ⭐ நன்றியுரை: டி.சி.அக்பர் (தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) ⭐ மதுரை சுப.பெரியார் பித்தன் நடத்தும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெறும். 

⭐ ஏற்பாடு: கரூர் ஒன்றிய திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *