கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
இடம்: மத்தூர் சி.வெங்கடாசலம் இல்லம்,
பேருந்து நிலையம் பின்புறம், மத்தூர்.
நாள்: 30/06/2024 – ஞாயிற்றுக்கிழமை
மாலை 3.00 மணி
பொருள்: 1. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் அய்ந்து முனை இருச்சக்கர வாகனப் பரப்புரை பயணக் குழுவிற்கு வரவேற்பு அளித்தல்.
2. விடுதலை சந்தா சேர்ப்பு பணி,
3. கழக ஆக்கப் பணிகள்.
தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் பழ.பிரபு
சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில துணைப்பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: சி.வெங்கடாசலம், அமைப்புச்சார தொழிலாளரணி மாவட்டத் தலைவர். கூட்டத்தில் அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *