சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்காவில் ஏற்ெகனவே நடைபாதையை அடைத்துக் கொண்டு ஒரு கோயில் உள்ளது. அதுவே அகற்றப்படவேண்டும். இப்போது மறுபடியும் பூங்கா வாசல் அருகில் ஒரு மேசை மீது சிறீசாய் பொம்மையை வைத்திருக்கிறார்கள். இதுவும் நடைபாதைக் கோயிலாக மாறும் முன்பாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?