இந்நாள்… அந்நாள்…!

1 Min Read

நுழைவுத்தேர்வு போராட்ட நாள் இன்று (23.06.1984)
நுழையாமல் தடுப்பதே நுழைவுத் தேர்வு!

1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒடுக்கப்பட்ட மாணவர் நலத்திற்கு எதிரான ஒரு முறையை நடைமுறைப்படுத்தினார்.

1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வந்தபோது திராவிடர் கழகம் ஆணை எரிப்புப் போராட்டம் நடத்திய நாள் இந்நாள் (1984).

வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்ற எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு விஷயத்தில் தன் தவற்றைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் கொள்கைப் பாசறையில் வளர்ந்த கலைஞர் அவர்கள் 2006ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 2007ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை இரத்து செய்து பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வழிசெய்து, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *