பரோடா வங்கியில் பணி

1 Min Read

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிரடிட் அனலிஸ்ட் 80, ரிலேசன்ஷிப் மேனேஜர் 66, பாரெக்ஸ் 15, சீனியர் மேனேஜர் 4, சீப் மேனேஜர் 3 என மொத்தம் 168 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் நிதி தொடர்பான டிப்ளமோ (சி.ஏ., / சி.எப்.ஏ., / சி.எஸ்., / சி.எம்.ஏ.,) முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 2.7.2024 அடிப்படையில் கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் 28 – 35, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 2.7.2024
விவரங்களுக்கு: bankofbaroda.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *