எழும்பூர் ரயில் முன்பதிவு பயணச்சீட்டு அலுவலகம் அன்னை மணியம்மையார் சாலைக்கு மாற்றம்

0 Min Read

எழும்பூர் ரயிலடி வடக்குப் பகுதியில் இருந்த பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு மற்றும் பயணிகள் முன்பதிவு செய்யும் அலுவலகம் அன்னை மணியம்மையார் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த இடம் பயணச்சீட்டு பெறுவதற்கு வசதியாகவும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமானதாகவும் உள்ளதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *