தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

0 Min Read

ஓபிசி பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, ஈரோட்டில் நடைபெற உள்ள இந்த அமைப்பின் 13ஆம் மாநில மாநாட்டிற்கு தலைமை ஏற்று நடத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் கொடுத்தார். உடன் யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.நடராஜன், எம்.பாக்யராஜ், பி.லோகேஷ் பிரபு, எஸ்.சத்தியமூர்த்தி, வி.கோடி, வி.ராமசாமி, கே.சந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *