“நீட்” ஆர்ப்பாட்டம் – விளக்கப் பரப்புரை

viduthalai
0 Min Read

“நீட்”டை நீக்கக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை இடம் பெற்றுள்ள புத்தகத்தை சென்னை எழும்பூர் அன்னை மணியம்மையார் சிலை அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர். (17.6.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *