மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

Viduthalai
0 Min Read

மொரிஷியஸ் நாட்டிலிருந்து, போர்ட் லூயிஸ் நகரத்தில் உள்ள மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜேன் நரசிங்கன் அவர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார். தமிழ்ப் பண்பாட்டு பரிவர்த்தனை குறித்து மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவருடன் பேசினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் பற்றிய நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். முகம்மது ரபி, கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி உடனிருந்தனர் (சென்னை,14.6.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *