30.8.2023 புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

தஞ்சாவூர்: மாலை 5:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), அ.டேவிட் (மாநகர செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * நோக்கம்: தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 6 தஞ்சையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, அமைப்புப் பணிகள் * வேண்டல்: அனைத்து அணிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப் பாளர்களும் மற்றும் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: ரெ.சுப்பிரமணி யன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), அ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்), ரா.மணிகண் டன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தஞ்சாவூர் மாவட்டம்.

1.9.2023 வெள்ளிக்கிழமை

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள்

தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கூட்டம் 

குனியமுத்தூர்: மாலை 6:00 மணி * இடம்: குனிய முத்தூர் பேருந்து நிலையம் * தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி (மாவட்ட ப.க. தலைவர்) * வரவேற்புரை: அக்ரி அ.நாகராஜ் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * முன்னிலை: தரும.வீரமணி (மாநில ப.க. துணை தலைவர்), ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொது செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம், அறியாமையை அகற்றுவோம். * நன்றி யுரை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட ப.க. துணை தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *