பெரியார் உலகத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன்-ஈஸ்வரி ஆகியோரின் பெயர்த்தி வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக மருத்துவர் க.ர.அறிவுச்சுடர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் ரம்யா கண்ணன் (குடியாத்தம், 27.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *