தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த ஆலோசனை

Viduthalai
0 Min Read

அரசியல்

29.8.2023 அன்று ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களின் இல்லத்தில் தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த வேண் டியதன் அவசியம் குறித்து பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் களுடன் வழக்குரைஞர்   கே.செல்வராஜ் ஆலோசனை மேற் கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *