தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்

Viduthalai
0 Min Read

அரசியல்

👉பெரியார் பெருந்தொண்டர் பெங்களூர் வீ.மு. வேலு, (வயது 103) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.  

👉கருநாடக மாநிலப் பொறுப்பாளர்கள் ஜானகிராமன், முல்லைகோ, ரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தையும், புத்தர் சிலையையும் வழங்கினர்.  (கிருட்டினகிரி – 28.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *