தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை

Viduthalai
0 Min Read

சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்ப வனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவர் களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
‘குடிஅரசு’ 18.12.1943

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *