விடுதலை சந்தா

1 Min Read

தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர்
ச.முரசொலி அவர்கள் விடுதலைக்கு அய்ந்து விடுதலை சந்தாக்களின் தொகை ரூ.10,000/த்தினை அமிர்தா புத்தக நிலையத்தில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு. அ.இராம லிங்கம், கட்டடப் பொறியாளர் ப.பாலகிருட்டிணன், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் அழகு.இராமகிருட்டிணன், மா.திராவிடச்செல்வம், புலவர் இரா.மோகன் தாஸ். (தஞ்சை – 28.5.2024)

நன்கொடை

திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர், திருநாகேஸ்வரம் ந. முருகானந்தம் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில கழக ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, திருவிடை மருதூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன், மாவட்ட தொழிலாளர் அணிதுணைச் செயலாளர் சிவக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார்.
(கும்பகோணம் – 28-05-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *