நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் மு.இராஜசேகர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் பெரியார் பிஞ்சு இரா. முகிலன்.
கன்னியாகுமரி மாவட்ட திமுக தோழர் தோவாளை உலகநாதன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.