விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்

1 Min Read

உரத்தநாடு புதூர் தொழிலதிபர் எம். சுரேஷ் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (21-05-2024).

நன்கொடை

கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் குமரிமாவட்ட சமூக சேவகர் மோகன்ராஜ் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை வழங்கினார்.

நன்கொடை

குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோரிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை திமுக அயலக அணி பொறுப்பாளர் பாலூர் தேவா வழங்கினார்.நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

 

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலைக்கு ஓராண்டு சந்தா வழங்கி சிறப்பித்த பின்னையூர் சண்முகம்,தாராசுரம் பாஸ்கர், உரத்தநாடு.மாதவன், நெடுவை கு.லெனின், ரெ.அன்புச்செல்வன், இரா.இராவணன் ஆகியோர்க்கு நன்றி கூறி மகிழ்ந்தோம்! களப்பணி செயல்வீரர்கள் உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் த.செகநாதன்,பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், கட்டட எழிற்கலை வல்லுனர் ப.பாலகிருட்டிணன்,புலவர் இரா.மோகன்தாசு,வன்னிப் பட்டு செந்தில் பெரியார் நகர் சக்திவேல் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *