மல்லைத் தமிழ்ச்சங்கத்தின் விருது வழங்கும் விழா-10 மற்றும்12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

viduthalai
0 Min Read

22.5.2024 புதன்கிழமை

சென்னை: மாலை 5 மணி * இடம்: பெருந்தமிழன் அரங்கம், மரகதப்பூங்கா திடல், மாமல்லபுரம் *விருது வழங்கி பேருரை: சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு (தமிழ்நாடு)*வாழ்த்துரை: தா.மோ.அன்பரசன் (ஊரகத் தொழிற்துறை அமைச்சர்) மு.ஞா.செ.இன்பா எழுதிய “மிசா முதல் கோட்டை வரை” நூல் வெளியீடு* பெருந்தமிழன் விருது – வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் (நிறுவனர், விஅய்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) *பெருந்தச்சன் விருது: பா.குமரேசன் (மரபுக் கட்டடக் கலைஞர்),* மாமல்லன் விருது: கிராண்ட் மாஸ்டர் ஷிகான் கனகராஜ் (தலைவர், கோபூகான் ஷிட்டோரியோ கரோத்தே தற்காப்புக் கலை)* அழைப்பில் மகிழும்: சி.ஏ.சத்யா, த.பாஸ்கரன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *