பெரம்பூர் இந்திராணி சபாபதி குடும்பத்தினர் ரூ.50,000 நன்கொடை

viduthalai
0 Min Read

சென்னை பெரம்பூர் மானமிகு பெ.சபாபதி அவர்களின் 100 ஆவது பிறந்தநாளை (17.05.2024) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.45,000 (ரூபாய் நாற்பத்தி அய்ந்தாயிரம்), நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 (ரூபாய் அய்ந்தாயிரம்), என மொத்தம் ரூ.50,000 (ரூபாய் அய்ம்பது ஆயிரம்) நன்கொடையாக சென்னை பெரம்பூர் இந்திராணி -சபாபதி குடும்பத்தினர், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலிபூங்குன்றன் அவர்களிடம் அளித்தனர். (பெரியார் திடல், 17.05.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *