மேலும் உரக்கப் பேசுங்கள் ஆளுநரே!

0 Min Read

பாரதம், தமிழகம், பாரத மாதா, ஜெய்ஹிந்த் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருக்கிறார்.

இப்படி அவர் பேசுவது தான் நல்லது. இவர்களை எளிதாக தமிழ்நாட்டு மக்கள் அடை யாளம் காண்பார்கள். காரணம் தந்தை பெரியார் இந்த மண் ணில் திராவிட இனவுணர்வு என்னும் உணர்வை கனன்று ஊன்றியிருக்கிறார். எளிதில் மக்கள் உள்ளங்களில் பற்றிக் கொள்ளும். 

பேசுபவர்களின் சட்டை யைக் கழற்றிப் பார்த்தால் பூணூல் ஊஞ்சலாடும் அப்பொ ழுது இம் மண்ணின் மைந்தர்கள் தெளி வாகப் புரிந்து கொள்வார்கள், பேசுவது பூணூல் தான் என்பதை! 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *