பெரியார் விடுக்கும் வினா! (1319)

Viduthalai
0 Min Read

மனிதன் திருடுவதற்கு, புரட்டு – பித்தலாட்டம் செய்வதற்கு ‘அ’ ‘ஆ’ சொல்லிக் கொடுப்பதன்றி “ஸ்தலத் ஸ்தாபனம்” என்பவைகள் உருப்படியான காரியம் வேறு எவற்றையாவது செய்தது உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *