தேர்தல் விதிமீறலில் பாஜக…

0 Min Read

காஞ்சிபுரம், மே 14-இளைஞர்களை மேம்படுத்தும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிற்கான நேர் காணலை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது வரும் மே 14 அன்று நடைபெறும் என அறிவித் திருப்பது விதிமுறை மீறலாக கருதப் படுகிறது.

இதன் வழி பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை இயக்குநர் பொறுப்பில் அமர்த்தவும் திட்டமிடுகிறது பாஜக. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *