வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு முனைவர் பட்டம் அமெரிக்கா-நியூயார்க் மாநில பல்கலைக் கழகம் வழங்கிச் சிறப்பித்தது

0 Min Read

வி.அய்.டி. (Vellore Institute of Technology) பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(Doctor of Laws – Honoris Causa) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் அங்கமாக உள்ள பிங்காம்டன்(Binghamton University) பல்கலைக் கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் 10.5.2024 அன்று வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்விற்குச் சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தினை நேரில் பெற்றுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *