படித்தவன் யோக்கியதை

Viduthalai
0 Min Read

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும்.
‘குடிஅரசு’ 14.7.1929

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *