சுயமரியாதை இயக்க – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அம்பத்தூர்

1 Min Read

11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர்
வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்)
தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை : வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்)
நன்றியுரை : அய்.சரவணன்

ஏற்பாடு:

திராவிடர் கழகம் – திராவிடர் தொழிலாளர் கழகம்

திருவொற்றியூர்

இடம் : எம்.ஜி.ஆர்.சாலை (டோல்கேட் மெட்ரோ அருகில்), திருவொற்றியூர்
தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: ந.இராசேந்திரன் (மாவட்ட செயலாளர்)
வரவேற்புரை: இரா.தமிழ்மாறன் (இளைஞர் அணி)
சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை
(மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்),
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர்,திராவிடர் கழகம்)
வாசு.கருணாநிதி (கழக பேச்சாளர், திமுக)
தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்
நன்றியுரை: புதுவண்ணை சு.செல்வம்
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவொற்றியூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *