வருந்துகிறோம்

1 Min Read

இயக்க மாநாடுகள், பொதுக் கூட் டங்கள் மற்றும் இயக்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக கொள்கை உறுதியோடு பங்கேற்று வந்த அம்புஜத்தம்மாள் (வயது 95) அவர்கள் நேற்று (7.5.2024) இரவு மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (8.5.2024) மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும்.
தன் மகளுடன் கல்கண்டார் கோட்டையில் இருந்து வந்தார். மறைந்த அம்புஜத்தம்மாள் உடலுக்கு திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலை மையில் காட்டூர் கிளை தலைவர் ரெ.காமராஜ், காட்டூர் ம.சங்கிலி முத்து. காட்டூர் தெ.பாலசுப்ரமணியம்.திருச்சி மாநகர் அமைப்பாளர் சி.கனகராஜ். விஜயராகவன் மற்றும் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *