ஆவடி மாவட்ட கழக செயலாளர் இளவரசன் அன்னையார் மறைவு

0 Min Read

ஆவடி மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசனின் தாயார் காமு அம்மாள் (வயது 90) இன்று (8.5.2024) அதிகாலை 3 மணிக்கு மறை வுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக் குடி இளவரசன் இல்லத்திலிருந்து இன்று மாலை 4 மணிக்கு அம்மையாரின் இறுதி ஊர்வலம் புறப்படும். தொடர்புக்கு: க.இளவரசன். 94428 89943.

ஒரு தாயின் நெஞ்சுருக்கும் கடிதம்!

மறைவு

குறிப்பு: ஆவடி மாவட்டக் கழக செயலாளர் இளவரசனின் அன்னையாரின் கடிதம் இது! என்னே கொள்கைப்பிடிப்பு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *