இன்று (7.5.2024) தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிட மொழிகளின் ‘ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ அவர்களின் 210ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்
ந.அருள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இராபர்ட் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவிப்பு

Leave a Comment