அரியலூர் மாவட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (10.9.2023)

Viduthalai
0 Min Read

அரசியல்

அரியலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன், மருத்துவர் லகாந்தி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.  தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி தமிழர் தலைவருக்கு “பெரியார் அன்றும் இன்றும்” என்ற புத்தகத்தை வழங்கி வரவேற்றார். (10.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *