நடக்க இருப்பவை

2 Min Read

4.5.2024 சனிக்கிழமை
அறந்தாங்கி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி: மாலை 5.30 மணி ♦ இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி ♦  தலைமை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦ கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர் திராவிட மாணவர் கழகம்) ♦ பொருள்: விடுதலை சந்தா சேர்க்கை, சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்கள், 2024 கழகப் பணிகள் ♦ விழைவு: கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ♦ அழைப்பு: க.முத்து (மாவட்டச் செயலாளர்) ♦ ஏற்பாடு: அறந்தாங்கி கழக மாவட்டம்.

5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலாயுதம்பாளையம்: மாலை:3.00 மணி ♦ இடம்: மோகன் தையலகம் வேலாயுதம்பாளையம் ♦ வரவேற்  புரை: மோகன் (தையல் தொழிலாளர் அணி) ♦ தலைமை.: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழக தலைவர்) ♦ முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு ♦  சிறப்புரை: திருச்சி மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, கழக ஆக்கப் பணிகள். ♦ நன்றியுரை: ம. காளிமுத்து (மாவட்ட செயலாளர்) ♦ கரூர் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் அனை வரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ♦ இவண்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

இராமநாதபுரம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

இராமநாதபுரம்: காலை 10.00 மணி ♦ இடம்: தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி அவர்களது இல்லம் ♦ பொருள்: விடுதலை சந்தா திரட்டுதல் ♦ தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) ♦ குறிப்பு: மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். ♦ இவன்: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்), அண்ணா ரவி (மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *