தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் மணம்

2 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

வரும் நூற்றாண்டுகளிலும் வழிநடத்துவார் பெரியார்! 

– ஆசிரியர் கி. வீரமணி

பெரியார் பாதையில் பீடு நடைபோடும் பெண்ணுரிமை பேணும் அரசு.

– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்  –  வைகோ

பெரியார் இடத்தில் பிழை செய்யாதே!  – புரட்சிக் கவிஞர்

வைக்கம் 100 தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் 

– எழுத்தாளர் பழ. அதியமான் 

நான்கொல்லப்படாததற்குக் காரணம் என்ன? – தந்தை பெரியார்

கலைஞரின் பெரியார் நாடு!  – ப. திருமாவேலன் 

குருகுலத்தில் வெற்றிக்கொடி!  – பேராசிரியர் நம். சீனிவாசன் 

சிந்துவெளி என்பது நாகரிகமே!  ரிக் வேதம் நாகரிகமா? 

– அ. கருணானந்தன் 

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை : வரவேற்கத்தக்க நீதிமன்றத் தீர்ப்பு!   – ஆசிரியர்  கி. வீரமணி 

90இல் 80 தொண்டு செய்து பழுத்த பழம் – கோவி. லெனின் 

தந்தை பெரியாரின் அரசியல் பார்வை – சு. அறிவுக்கரசு 

பெரியாரியம் என்பது என்ன?  – க. திருநாவுக்கரசு 

‘இயற்கையின் புதல்வர்’  – ப. காளிமுத்து 

நீதித்துறையில் வேண்டும் சமூக நீதி ! – கோ.கருணாநிதி 

தந்தை பெரியாரும் இளைஞர்களும் !     

– டாக்டர் சோம. இளங்கோவன் 

பெரியார் என்னும் ஈடற்ற தத்துவவியலாளர்!

– டாக்டர் சிவபாலன் இளங்கோவன் 

கலகக்காரர்  பெரியார்  – ரா. செந்தில்குமார் 

“ஜாதி ஒழிப்பும் சமத்துவமும்  நூற்றாண்டாய் போராடும் பெரியார்…

– முனைவர் துரை. சந்திரசேகரன் 

சுயமரியாதை இயக்கம் – ஸனாதனத்திற்கு எதிரான வரலாற்றுக் கட்டாயம்

– பேராசிரியர் முனைவர் பெ. ஜெகதீசன் 

பெரியார் எனும் பெருமருந்து – கே. பாலகிருஷ்ணன்  (சி.பி.எம்.)

வரலாற்றுத் திரிபுகள் – ஒரு மீள் பார்வை 

– கி. அமர்நாத் ராமகிருஷ்ணா 

கடந்த பெரியாராண்டில் கழக டைரி 

கடந்த பெரியாராண்டில் ஆசிரியர் அறிக்கைகள் 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சுற்றுப்பயணம் 

மதி நுட்பம் – துணிவு – பெரியார்- வழக்கறிஞர் அ. அருள்மொழி 

அ(றி)ரிய வேண்டிய தகவல்கள்! – கலி. பூங்குன்றன் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *