புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை

Viduthalai
0 Min Read

கிருட்டிணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்த நாளில் (29.4.2024) தந்தை பெரியார் சிலை அருகில் வைக்கப் பட்டிருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் படத் திற்கு மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கி.முருகேசன், மு.இந்திராகாந்தி, வ.ஆறுமுகம், இ,ச,மணி மொழி, சி.வெங்கடாசலம், கோ.சங்கர், கா.ஆ,நிறைதமிழ் பெரியார் பிஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *