பெரியார் விடுக்கும் வினா! (1305)

Viduthalai
0 Min Read

நமது ஜனநாயகத்தின் அயோக்கியத்தனம் வெற்றி பெற்றவனை கவிழ்ப்பது எப்படி என்பதிலேயே இருக்கலாமா? வெற்றி பெற்றவன் தோற்றுப் போனவ னின் எதிர்ப்பைச் சமாளிக்கிற முயற்சியிலேயே இருக்க வேண்டியிருப்பதால் அவனால் எந்த நல்ல காரியமும் செய்ய முடிகின்றதா? போட்டி தேர்தல் வரை தான் இருக்க வேண்டும். தேர்ந்தெடுத்து உள்ளே வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து காரியம் செய்ய முன் வர வேண்டாமா? அப்படியின்றி மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *