பெண்ணாடம் மேனாள் நகரத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சாமிநாதன் அவர்களுடைய துணைவியார் நல்லம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று (27.4.2024) காலை 10 மணி அளவில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை தங்கராசமாணிக்கம், முன்னிலை பெண்ணாடம் நகர செயலாளர் பச்சமுத்து, கலைச்செல்வி, ரங்கநாதன், வரவேற்புரை பாரிவேந்தன், சின்னதுரை (காவல்துறை அதிகாரி), மீனா, பச்சமுத்து, நாகராசு மற்றும் அவரது உறவினர் நினைவேந்தல் உரை ஆற்றினர். நிகழ்வின் நிறைவுரையாக, திட்டக்குடி நகர கழக தலைவர் தோழர் அறிவு நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
படத்திறப்பு நிகழ்வு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books