அப்பா – மகன்

0 Min Read

தோல்வி பயம்தான்!
மகன்: தமிழனின் ஓட்டுரிமை வீண்; முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: தோல்வி பயத்தின் தாக்குதல், மகனே!

***

மறந்துவிட்டாரா, பிரதமர் மோடி!
மகன்: ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற முடியாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தியா கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: தேர்தல் பத்திரம் ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றம் கூறியது; அதை வசதியாக மறந்துவிட்டாரா, பிரதமர் மோடி, மகனே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *