நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

1 Min Read

தேதி: 6.4.2024 சனிக்கிழமை நேரம்: இரவு 7.30 மணி
இடம் : விவேகானந்தர் நகர் (கேஸ் கம்பெனி)
கோவை கூடலூர் நகராட்சி.
தலைமை : சு வேலுச்சாமி (மாவட்ட கழக தலைவர்)
வரவேற்புரை: அ.அறிவரசு
(கூடலூர் நகர திமுக செயலாளர்)
முன்னிலை: தொ.அ‌.ரவி
(கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்)
கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்),
சாலை வேம்பு சுப்பையன் (மாவட்ட கழக காப்பாளர்)அ.மு.ராஜா (காரமடை ஒன்றிய கழக தலைவர்),
வெ.சந்திரன் (நகர கழக செயலாளர்)
மு.வீரமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
வீ.செல்வராஜ் (மாவட்ட அமைப்பாளர்)
தரும வீரமணி (மாநில துணை தலைவர் ப,க.)
நா.பிரதிப் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
பா.பாலசுப்பிரமணி (மேனாள் மாவட்ட தலைவர்)
தொடக்க உரை: முனைவர் துரை சந்திரசேகரன்
(மாநில பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மற்றும் இந்தியா கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள்,
திராவிடர் கழகம் தோழர்கள் பங்கேற்க உள்ளனர்
ஏற்பாடு: மேட்டுப்பாளையம் (கழக) மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *