பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரையுடன் சந்திப்பு

1 Min Read
அரசியல்
தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  கா. அண்ணாதுரை அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,திராவிடர் கழக காப்பாளர் மு அய்யனார், தஞ்சை மாவட்ட  கழக தலைவர் சி. அமர்சிங், மாநில கிராம பிரச்சார செயலாளர் முனைவர்அதிரடி க.அன்பழகன் தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி சந்தித்தனர்.  நிகழ்ச்சி சிறக்க பெருமளவில்  தோழர்களுடன் பங்கேற்பதுடன் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார். க. அண்ணாதுரையுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தொலைப்பேசியில்  விழா நிகழ்ச்சி தொடர்பாக பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *