இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

1 Min Read

3.4.2024 புதன்கிழமை♦
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

செல்லம்பட்டி: மாலை 5 மணி ♦ இடம்: பொய்யுண்டார் கோட்டை, செல்லம்பட்டி ♦ வரவேற்புரை: கு.நேரு (தெற்கு ஒன்றிய துணைத் தலைவர்) ♦ முன்னிலை: செல்ல.ரமேஷ்குமார் (மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்), பார்வதி சிவசங்கர் (ஒன்றிய பெருந்தலைவர், உரத்தநாடு), த.செகநாதன் (தெற்கு ஒன்றிய கழக தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய கழக செயலாளர்), கே.ஆர். கண்ணன் (ஒன்றிய துணை பெருந்தலைவர்), தங்க.வெற்றிவேந்தன் (பொய்கை) றீ தலைமை: மா.மதியழகன் (தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦  கருத்துரை: எஸ்.எஸ். பழநிமாணிக்கம் (திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர்), எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), கே.டி.மகேஷ் கிருஷ்ண சாமி (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்), குடந்தை குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) ♦  நன்றியுரை: வீர.இளங்கோவன் (திராவிடர் கழகம்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம், உரத்தநாடு தெற்கு ஒன்றியம்.

4.4.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦  சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் ♦  தலைப்பு: நீதிக்கட்சியின் தந்தை சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகன் சர். பிட்டி. தியாகராயர் ♦  முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணி யம்மை, ஜெ.ஜனார்த்தனம் ♦  நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *