சிரிப்பதா, அழுவதா?

viduthalai
0 Min Read

கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத், நான்கு மாதங்களுக்குமுன் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வில் இணைந்தார். நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதுதான் படுதமாஷ்!
‘‘பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் ஒரே மாதிரியான செயல்பாடுகள், கொள்கைகளுடன் மக்களைச் சீரழித்து வருகின்றன” என்றாரே, பார்க்கலாம்!
சிரிப்பதா, அழுவதா என்று பத்திரிகையாளர்கள் உள்பட மூக்கைச் சிந்தினர்!
கட்சி மாறினால், இப்படித்தான்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *