29.3.2024 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) *  தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்) * பொருள்: திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், தேர்தல் பரப்புரை பணிகள், இயக்க வளர்ச்சிக்கான திட்டங்கள். * கருத்துரை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ம.தயாளன், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி செயலாளர்), ஞா.பிரான்சிஸ், சி.கிருஷ்ணேஸ்வரி (கழக காப்பாளர்கள்), மு.இராஜசேகர் (மாநகர செயலாளர்) * நன்றியுரை: ச.ச.கருணாநிதி கழக மாநகர தலைவர் மற்றும் தோழர்கள் பொறுப்பாளர்கள். * விழைவு: குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி கழகம் மற்றும் கிளைக்கழகத் தோழர்கள், ஆர்வலர்கள் பெருந் திரளாக பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம். * இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 89
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத் துறை) * நூல்: பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய ‘திராவிடத்தால் எழுந்தோம்’ * நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நன்றியுரை: இரா.லீ.சுரேசு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மதுரை) * இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.) * Zoom : 82311400757 Passcode : PERIYAR

31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
தேனி , கம்பம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்.
தேனி: மாலை 5 மணி * இடம்: ஆண்டிபட்டி ஸ்டார் இனிப்பகம், தேனி * பொருள்: 2024 நாடாளுமன்ற தேர்த லில் இந்திய கூட்டணி வேட்பாளர்தங்க தமிழ்ச் செல்வனை ஆதரித்து பரப்புரை பயணமாக ஆண்டிபட்டிக்கு 4.4.2024வருகை தரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்பது மற்றும் பொதுக்கட்டம் நடத்துவது பற்றி * தலைமை: ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்) வழிகாட்டுதல் உரை: ச.இரகுநாகநாதன் (கழக காப்பாளர்) * ம.சுருளி ராஜ் (தேனி மாவட்ட தலைவர்), வெ.தமிழ் செல்வன் (கம்பம் மாவட்ட தலைவர்), பூ.மணி கண்டன் (தேனி மாவட்ட செயலாளர்), ப.செந்தில்குமார் (கம்பம் மாவட்ட செயலாளர்) மற்றும் தோழர்கள்.

நட்பு தமிழ் வட்டம் – மதுரை கருத்தரங்கம்
இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: புலவர் நாநா * வரவேற்புரை: நாவினி நாசர் * வாழ்த்துரை: ம.கவிதா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம்) * கருத்தரங்கம்: பழமொழி பேசும் புதுமொழி * இணைப்பில் மகிழும்: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் * நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் * Zoom : 8824051818 Passcode : NATPU

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *