கல்லக்குறிச்சி – ஊராங்கானி கிராமத்தில், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் மா.ஏழுமலை – அ.ஜெயலட்சுமி ஆகிய இணையருக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். அவ்விணையருக்கு கடந்த14.11.2023 செவ்வாய் அன்று, ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிலவழகன் என்ற பெயர் சூட்டப் பட்டதின் மகிழ்வாக சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் மாணவர் கழகத் தலைவர் மா.ஏழுமலை ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினார்.
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books