மன்னிப்புக்கேட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி

0 Min Read

 

தமிழ்நாடு

முனைவர் க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க
மறுத்து வந்த தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என்.இரவி,
தன் நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இன்று (22-3-2024) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் முனைவர் க.பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.இரவி இன்று (22-3-2024) அழைப்பு விடுத்துள்ள தகவலையும் நீதிபதிகளிடம் கூறினார்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *