தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம்

viduthalai
1 Min Read

தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம்

நாள் :  25-3-2024 திங்கள்கிழமை
நேரம் :  மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை
இடம் :  இராமசாமி திருமண மண்டபம்,(புதிய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சாவூர்

தலைமை: 
மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள்
செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 
1)  மக்களவைத் தேர்தலும் நமது கடமையும்
2)  பிரச்சார திட்டங்கள்
3) 2025 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
4) திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு: (1924-2024)
5) மற்றும் கழகச் செயல்பாடுகள்
பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 – கி.வீரமணி
 தலைவர்,
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *