பெரியார் விடுக்கும் வினா! (1268)

viduthalai
0 Min Read

கடவுளின் குணங்களாகச் சொல்லப்படுபவை சாதாரண மனிதர்களுக்குரிய குணங்களை விட மிக மிக இழிவான குணங்களை உடையவைகளேயோகும். அற்புதங்களை வைத்துதான் கடவுளை மனிதன் நம்புகிறானே தவிரக் குணத்தை வைத்துக் கடவுளை நம்புகின்றானா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *