16.3.2024 சனிக்கிழமை

3 Min Read

பகுத்தறிவாளர் கழகம் வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை * இடம்: அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நோக்கவுரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா. தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத் தறிவாளர் கழகம்) * குறிப்பு: வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

அன்னை மணியம்மையார் நினைவு நாள்
கொரட்டூர்: மாலை 6.00 மணி * இடம்: கொரட்டூர் * படத்திறப்பாளர்: மா.வள்ளி மைந்தன் * நினைவுரை: பா.தென்னரசு, க.இளவரசன், கு.சங்கர், தேவேந்திரகுமார், ஏ.கோபி * அழைப்பு: இரா.கோபால்.

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: அ.சாந்தி (தஞ்சை மாநகர திராவிடர் கழக மகளிர் அணி செயலாளர்) * தலைமை: மருத்துவர் த.அருமைக்கண்ணு (மயக்கவியல் மருத்துவர், பெரியார் அறக் கட்டளை உறுப்பினர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்) * முன்னிலை: அ.கலைச்செல்வி (மேனாள் மாநில மகளிரணிச் செயலாளர்), முனைவர் இரா.மணிமேகலை (கலைக் கல்லூரி பேராசிரியர், தஞ்சாவூர்) * அன்னை மணியம்மையார் படத்திறப்பு: கனகவள்ளி பாலாஜி (தஞ்சை மாவட்ட துணைச் செயலா ளர், திமுக) * சிறப்புரை: தே.நர்மதா (பெரியாரி யல் சொற்பொழிவாளர்) * தலைப்பு: தியாகத் தால் தலைவரானவர் * நன்றியுரை: ம.ஓவியா (சட்டக்கல்லூரி மாணவி, தஞ்சாவூர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

புதுச்சேரி: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில், புதுச்சேரி * தலைமை: அ.எழிலரசி (மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ஜெ.வாசுகி பாலமுருகன் (பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வே.அன்பரசன் (மாவட்ட தலைவர்),
வி.இளவரசி சங்கர் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.), விலாசினி இராசு (பொதுக்குழு உறுப்பினர்) * படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * கருத்துரை: அன்னை மணியம்மை யாரின் பன்முகம் – கவி.வெற்றிச்செல்வி (மாநிலக் குழு உறுப்பினர், த.மு.எ.க.ச.) * நன்றியுரை: சி.சிவகாமி (தலைவர், மாவட்ட திராவிடமகளிர் பாசறை* திராவிடர் கழக மகளிரணி)
அப்பியம்பேட்டை: 16.3. 2024 மாலை 5 மணி * இடம்: தோழர் உதய சங்கர் தோட்டம், அப்பியம்பேட்டை, நெய்வேலி * தலைமை: செ. முனியம்மாள் (மாவட்டத் தலைவர் மகளிர் அணி) * வரவேற்புரை: உ.குணசுந்தரி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்) * முன்னிலை: சோ தண்டபாணி, நா.தாமோதரன், க.எழில் ஏந்தி, தென் சிவக்குமார், சி.மணிவேல், நா.பஞ்சமூர்த்தி, கோ.வேலு, இரா.பெரியார் செல்வம், வி.அருணாசலம், வி.வெங்கடேசன், சி.தர்மலிங்கம், நா.உதயசங்கர், டிஜிட்டல் ராமநாதன், பா.செந்தில் வேல் * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் ரா.ச.குழந்தை வேலன் மற்றும் சத்யா, மலர், மங்கலட்சுமி, ஏழைமுத்து, கலைச்செல்வி, தமிழ்மணி, சுமலதா, தமிழேந்தி, தேவிகா, விஜயா, அன்புக்கனி * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிர் அணி கடலூர் மாவட்டம்

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந் தன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: ச.ச.மணிமேகலை (கழக கோட்டாறு பகுதி தலைவர்) * முன்னிலை: ம.தயாளன், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்) * ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத்தலைவர்) * நன்றியுரை: ச.ச.கருணாநிதி (கழக மாநகர தலைவர்) * மற்றும் தோழர்கள் பொறுப்பாளர்கள். * இவண்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *