மறைவு

viduthalai
0 Min Read

திராவிடர் கழக வழக்கறிஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தனின் தந்தையாரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான எஸ்.எஸ். முத்து (வயது 93) மறைவுற்ற செய்தி அறிந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன்: திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், திராவிடர் கழக தொழிலாளரணி மாநில செயலாளர் திருச்சி மு. சேகர் மற்றும் தோழர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *