“பெரியாரும் அறிவியலும்” – நூல் வெளியீடு

viduthalai
0 Min Read

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் “பெரியாரும் அறிவியலும்” என்ற நூலும் மற்ற திராவிடர் கழக நூல்களும் வெளியிடப்பட்டன. பெரியாரியல் சிந்தனையாளர்கள் கழகத் தோழர்கள் மற்றும் பொது அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வை மலேசியா பெரியார் அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி ஏற்பாடு செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *