முப்பெரும் விழாவில் புத்தகங்கள் வெளியீடு, பாராட்டு

viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் சி.இராமசாமி, பொன்பரப்பி ஆசிரியர் முத்துக்குமரன் (வயது 94) ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (உடையார்பாளையம், 10.3.2024)

திராவிடர் கழகம்
நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா.மணியம்மையார், தமிழ் மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார், உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆகியோரைப் பற்றிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர்கள் கா.சோ.க.கண்ணன், கு.சின்னப்பா, மாநில சட்ட திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுப.சந்திரசேகர் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். (உடையார்பாளையம், 10.3.2024)

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *